Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

காஷ்மீர் - புரியாதவர்கள் யார்?

தமுஎகச அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான தோழர் களப்பிரனின் காஷ்மீர் அனுபவங்கள்.முக்கியமான கட்டுரை, அவசியம் முழுமையாக படியுங்கள்.*காஷ்மீர் இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்..?* - களப்பிரன் *(நன்றி : செம்மலர் 2023 அக்டோபர்)* ”குல்மார்க்” காஷ்மீரின் மலைத்தொடர்கள் ...

தினமணி கதிர் - 01.10.2023 இதழ் பிரசுரம் “தனித்த பறவையின் சலனங்கள்” அந்த ஆலமரத்தைப் பார்த்தபோது அதன் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி ஆட வேண்டும் என்று தோன்றிவிட்டது யக்ஞராமனுக்கு. விபரீத ஆசைதான். ஆனாலும் தோன்றுகிறதே? மனிதனின் மனத்தில் சின்ன வயசு ஆசைகள் அப்படியே நிரந்தரப்பட்டுப் போகின்றன. ...

நிரலாளர்களுக்கான பிரபலமான திறமூல IDEகளுள் சிறந்த ஒன்றை எவ்வாறு தேர்வு செய்வது

ஒரு IDE என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டு சூழல் என்பது, நிரலாக்கம் செய்வதற்கான அல்லது மென்பொருள் மேம்பாட்டிற்கான ஒரு விரிவான கருவிகளை வழங்குகின்ற ஒருங்கிணைந்த பயன்பாடு ஆகும். இது பொதுவாக ஒரு மூலக் குறிமுறைவரிகளின் திருத்தி, இயந்திரமொழிமாற்றி அல்லது மொழிபெயர்ப்பாளர், ...

தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2

ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 02 October 2023 அகரமுதல(தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – தொடர்ச்சி)மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)இனிய அன்பர்களே!காதை (2)நான் அங்குலால்முவன் வைப்பே, சூரசந்துபூர் கல்லூரியில் புவியியல் பட்டப் படிப்பு மாணவன். ...

அது ஒன்னும் பண்ணாது சார்..

தெருநாய்களின்பால் அக்கறை காட்டுகிறவர்கள் பெரும்பாலும் வசதியுள்ள நடுத்தர / மேல்தட்டு வர்க்கத்தினர்தான் என்று நினைக்கிறேன். சில விதிவிலக்குகள் இருக்கலாம். இரவில் வேலை முடித்துவிட்டு நடந்தோ சைக்கிளிலோ பைக்கிலோ போகும்போது நாய் எங்கிருந்து பாயுமோ என்று முதுகுத்தண்டு சில்லிட அஞ்சி நடக்க வேண்டிய அவசியமோ, ...

ஸ்ரீ குருகூர் பத பிரயோகம் – நிகமன பாசுரத்தில் இல்லாத திருவாய் மொழிகள்-

மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11- நீர் புரை வண்ணன் சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11- வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் அமை பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி சூட்டலாகுமே அந்தாமமே–2-4-11- தெரிதல் நினைதல் எண்ண ...

சமயங்களும் அன்பும் !!!- பகுதி-1

தமிழர்கள் வாழ்வியலில் சமயத்துக்கான முக்கியத்துவம் முன்பு இருந்ததில்லை. மனிதமும் மனிதாபிமானமும் நல்லிணக்கமுமே பெரிதாய் இருந்தது. அரசியலும் புல்லுருவிகளுமே இந்த அன்பைத்தகர்த்து சமயங்களை பிரித்தன. ஆனால் இதற்கெல்லாம் இன்னும் மசியாமல் ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் இணைந்து சமயங்களும் அன்பும் ஒன்றாய் ...

பயிற்சிக் களப் பாடம் முனைவர் வா.நேரு

பயிற்சிக் களப் பாடம் முனைவர் வா.நேரு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகளால் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் ...

Swami VIvekananda Rural Community College

I visited the Swami Vivekananda Rural Community college near Pondichery with prof Swaminathan and his wife on Monday September 25th.This is being run as a technical education center for lower middle class students who struggle to continue education for financial or other reasons. The college offers ...

மழை வரும்

பங்களுருக்குப் போகிறேன் என்றதும் அனு வீட்டிற்குப் போகலாம் என்று உடனே தோன்றியது. “நீயும் வரியா” என்றார். அவர் ஆபீஸ் வேலைதான்.... The post மழை வரும் appeared first on சிறுகதைகள்.

₹ 39.20 லட்சம் விலையில் ஹோண்டா கோல்டு விங் டூர் விற்பனைக்கு வெளியானது

ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விலை உயர்ந்த பிரீமியம் 2023 கோல்டு விங் டூர் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது. New Honda Goldwing Tour ஹோண்டா ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...

vinavu

 

Published in vinavu

eraeravi

 

Published in eraeravi

Navrang India

 

Published in Navrang India

 

Published in