Published in எழுத்தாளர் ஜெயமோகன்
சான்றோர் வாக்கு – 30.. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS ”ஆயினும் மெயிலா உலகில் என்னை இன்னும் வாழச் சொன்னவர் புலவர் இராம நாதன் அவர்கள் நானோர் பாவேந்தன் என்பதனை நானிலத் தமிழ நன்றே அறிவர் என்பாட்டுச் சுவையில் ஈடு பட்டவர் நோக்கினால் நூற்றுக்கு நாற்ப தின்பர் என்நடை தம்நடை என்யாப்புத் ...
சான்றோர் வாக்கு – 28.. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS ” திலகர் செய்த உரிமைக் கிளர்ச்சியால் கொலை முதற் பற்பல குற்றம்சுமந்த மாசிலா மனத்து மாட சாமியும் அன்புறு பாரதி அரவிந் தர்முதல் வன்முறை யுடையரால் வருந்துவார்க்கு உதவியாய்ப் பன்முறை புதுவையில் செத்துப் பிழைத்தேன் மக்கள்நலம் ...
சான்றோர் வாக்கு – 27. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS “சண்டையில் வெற்றி கண்டிடச் செய்தேன் முட்புதர்க் களாப்பழம் அதனில் மொய்க்கும் கட்புலம் போல என்றன் உள்ளம் சாதி என்பதோர் இடரைத் தவிர்த்தும் சழக்கே என்பதோர் பெரும்படை தாக்கியும் இளைஞர்க்குத் தமிழ்நலம் தந்து ஆசிரியர் ஆக்குமோர் தொண்டினை ...
சான்றோர் வாக்கு – 26. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS “” கடவு ளுருவம் அனைத்தையும் தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம் பாடலிற் பழமுறை பழநடை என்பதோர் காடு முழுதும் கண்டபின் கடைசியாச் சுப்பிர மணிய பாரதி தோன்றியென் பாட்டுக்குப் புதுமுறை, புதுநடை காட்டினார் நானும் அவர்க்கே எழுத்தியல் ...
சான்றோர் வாக்கு – 25. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS ”” ஆசை பற்றிய தமிழின் தொண்டில் ஒட்டிய என் உளம் வெட்டினும் பிரியாது வெண்பா முதலிய எழுதும் என்கை வண்ணம்பாடிக் கொண்டிருக் கும் வாய் முப்ப தாண்டு முடியும் வரைக்கும் நான் எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்? கடவுள் இதோஎன்று மக்கட்குக் காட்டிச் ...
சான்றோர் வாக்கு – 24. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS ”கல்வித் துறைச்செய லாளர் பொய் இலா ராகிய ‘கையார்’ என்க முப்பத் தேழாண் டலுவல் பார்த்தேன் ஓய்வு பெற்றேன் ஊதியப் பேற்றுடன் அலு வலில் இருந்த அத்தனை நாளிலும் அறவழி தவறிய அதிகா ரிகளின் எதிர்ப்பிலா நேரமே இல்லை. அக் கடலை வென்று நீந்தா வேளயே ...
சான்றோர் வாக்கு – 23. நானோர் பாவேந்தன்: I AM A PRINCE OF POETS. “தமிழி லக்கணம் தமிழி லக்கியம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், புதுவைத் திருப்புளி சாமி ஐயா செந்தமிழ் இருப்பே என்னும் பங்காரு பத்தர் புலவர்க்குப் புலமை ஈந்து நிலவு பெரும்புகழ்ப் பெரியசாமிப் பிள்ளை என்பவர் ஆவார். இவர்களின் ...
சான்றோர் வாக்கு – 22. 352. பாலை, குறுந்தொகை. “நெடுநீர் ஆம்பல் அடைப் புறந்தன்ன கொடுமென் சிறைய கூர் உகிர்ப் பறவை அகல் இலைப் பலவின் சாரல் முன்னி பகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை அறிவேன் தோழி அவர்க் காணா ஊங்கே.” – கடியலூர் உருத்திரங்கண்ணனார். ”Bats with sharp claws and ...
சான்றோர் வாக்கு – 21. 120. குறிஞ்சி, குறுந்தொகை. “இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே.”--- பரணர். ””Like a destitute person yearning for the pleasure of life, O heart, you aspire for a rare object. You understand ...
சான்றோர் வாக்கு – 20. 57. நெய்தல், குறுந்தொகை. “பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு உடன் உயிர் போகுகதில்ல கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே” –சிறைக்குடி ஆந்தையார். “The water bird ‘ Mahandril’ ...
சான்றோர் வாக்கு -157., குறுந்தொகை “ குக்கூ’ என்றது கோழி அதன்எதிர் துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம் தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.” –அள்ளூர் நன்முல்லை. “The cock crows ‘kukkoo’ . At once my flawless heart is filled with fear; for dawn, deadly like the spear that tears ...
சான்றோர் வாக்கு -18. 75 மருதம் “நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண்கோட்டு யானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.” –படுமரத்து மோசிகீரனார்; குறுந்தொகை. ”Minstrel, Did you yourself witness my lord’s coming soon? Or ...
சான்றோர் வாக்கு -17. 196-மருதம் ”வேம்பின் பைங்காய் எந்தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய! அற்றால் அன்பின் பாலே”.-மிளைக்கந்தன்,குறுந்தொகை “ In former days, even if mistress ...
சான்றோர் வாக்கு -16. 40. குறிஞ்சி யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.–செம்புலப்பெயனீரார், குறுந்தொகை. ” In what way were your mother and my mother related before (our first ...
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...