Published in எழுத்தாளர் ஜெயமோகன்
நிகழ்வு தொடங்குமுன் கலைமாமணி பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் காந்தி அருங்காட்சியகத்தில் மாணவர்களுடன் காந்தியடிகள் பற்றி உரையாடிய நிகழ்வு .ஏழு ஆண்டு ஆண்டுகளுக்குமுன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்வு ஒளிபரப்பானது .நாளை காந்தியடிகள் பிறந்த நாள் வருவதால் ,பயனுள்ள காட்சியாக அமைந்தது .பலரும் ...
மகாகவி பாரதியார் ஆசிபெற்ற உலகம் போற்றும் ‘ஹைக்கூ’ கவிஞர் இரா.இரவி சிறப்பு நேர்காணல் உபன்யாஸ் சரவணகுமார், ஆசிரியர் அறிவின் குரல், 98421 92533 புதுக்கவிதையின் தந்தை என்பவர் மகாகவி பாரதியார். அந்த பாரதியே ஹைக்கூ கவிதையை அறிமுகப்படுத்திய முதல் கவி. ஹைக்கூ என்பது ஜப்பானிய மொழியிலான வார்த்தை. இதன் பொருள் ...
படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! உச்சரிக்கவில்லை சொற்கள் / தலைவி சொல்வது புரிந்தது / தலைவனுக்கு !
படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! பெற்ற குந்தையென / பேணி வளர்க்கும் பெண்மை / விலங்காபிமானி !
படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி ! ஓராயிரம் நூல்கள் இருந்தாலும் / ஒரே ஓரு திருக்குறள் நூலிற்கு / ஈடாவாதில்லை உண்மை !
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...