Published in எழுத்தாளர் ஜெயமோகன்
‘ஏன் சார் ஓடறீங்க ? நான் பைத்தியம் எல்லாம் இல்லை. நான் சொல்வதெல்லாம் உண்ம’ என்று சொல்லியும் அவர் தலைதெறிக்க ஓடினார். ‘போய்யா.. நீயும் உன் கதையும். அசட்டு அம்மாஞ்சிகளப் பத்தி சொல்லி, தியாகம், மண்ணாங்கட்டின்னு என் நேரத்தை வீணடிக்கறியா ? இனி உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்’ என்று ஓடிய நண்பரிடம் நான் ...
நீங்கள் ‘அந்நியன்’ திரைப்படம் பார்த்தீர்கள் தானே ? ஆமெனில், உங்களுக்கு ‘அம்பி’, ‘ரெமோ’ பாத்திரங்கள் தெரிந்திருக்கும். நிஜ வாழ்க்கையில் அப்படியானவர் வில்லியனூர் லட்சுமிநாராயண ஐயர். வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் மணியக்காரர் லட்சுமிநாராயண ஐயர். பகலில் மணியக்காரராகக் கோவில் வேலை. கணக்கு ...
தமிழ் Azadikaamritmahotsav விடுதலைப் போர் வில்லியனூர் லட்சுமிநாராரண ஐயர்
எல்லாம் அந்த ராஜாஜியைச் சொல்ல வேண்டும். அதான் சார், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்று ஒரு மஹானுபாவன் இருந்தாரே, அவரே தான். தான் ஏதோ காந்தியைப் பின்பற்றினோமா, வேதாரண்யத்த்ற்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனோமா என்று இல்லாமல், ஊரில் இருப்பவர்களை எல்லாம் நடுத்தெருவில் இழுத்து விட்டுவிட்டார் ...
தமிழ் Azadikaamritmahotsav தமிழ் நாடு தமிழ் பிராமணர்கள் விடுதலைப் போர்
‘இந்தக் கதை எல்லாம் தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம் ?’ என்று நினைப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். ஐ.பி.எல். மேட்ச் பார்க்கச் செல்லலாம். என்ன ? வாசித்தே ஆவேன் என்று வருகிறீர்களா ? சரி. அப்புறம் உங்கள் இஷ்டம். ஶ்ரீவில்லிபுத்தூர் சுந்தராஜ ஐயங்கார், தன் மகள் பத்மாசனியை 1900களிலேயே பள்ளிக்கு அனுப்பினார். ...
லட்சுமண ஐயரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அவர் 2011ல் மறைந்தார். அவர் மறைவுக்கு 20 பேர் வந்திருந்தனர். 380 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அனாதை போல் இறந்தது அதிர்ச்சி அளிக்கலாம். கொஞ்சம் அதிர்ச்சியைப் பாக்கி வையுங்கள். அப்பா ஶ்ரீனிவாச ஐயர் கொபிச்செட்டிப் பாளையத்தின் ...
‘ஏன்னா, ஸ்வேதாவுக்கு விண்டர் க்ளோதிங், அதர் ஐடம்ஸ் வாங்கணும். ஆகஸ்ட்ல மாண்ட்ரீல் போய் இறங்கப்போறா. அமேஜான்ல ஃபெஸ்டிவல் ஸேல்னு போட்டிருக்கான். ஒரு ஃபிப்டி கே ஆகும். ஜீ-பே பண்ணிடுங்கோ’ வித்யா சொல்லி முடிக்கும் முன் ராகவன் பணம் அனுப்பிவிட்டான். ஸ்வேதாவிற்கு கனடா பல்கலைக்கழகத்தில் இடம் ...
‘விஷ்ணு இலக்கு பிராம்மணனக் கொண்டாரும்னா, சுத்த சவுண்டிப் பிராம்மணன அழைச்சுண்டு வந்திருக்கீறே. நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு சொல்றான்’, உபாத்யாயர் கிருஷ்ணனிடம் இரைந்தார் ராமசாமி. ‘வருத்தப்படாதீரும் ஸ்வாமி. அவருக்குக் காது கேக்காது. அதான், நீங்க கேட்க கேட்க அவர் சும்மாவே இருந்தார்,’ கிருஷ்ணன் ...
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லுவதைப் போல கஷ்டமான செயல் இன்னொன்று இருக்க முடியாது போல. உதாரணம் : “ஶ்ரீராமஜயம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் ‘ என்று எழுதினால், ராமரைக் கண்ட குரங்குக் கூட்டம் போல ‘தீபாவளிக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம், சங்கி, மங்கி’ என்று ஒரு குரங்குக் கூட்டம் எழுந்து குதிக்கிறது. ...
2020ல் பாடகி சின்மயி 1 நிமிடம் ஓடக்கூடிய காணொளி வெளியிட்டார். காமுகப் பாடலாசிரியர் ஒருவர் பற்றிய தன் புகாருக்கு எந்த மதிப்பும் இல்லை. காவல்துறை மௌனம் சாதிக்கிறது. அரசு ( எடப்பாடி) உறங்குகிறது. நீங்களாவது ஏதாவது செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டிருந்தார். சினிமா நாளிதழ் ஒன்றில் காமுகக் கவிஞரின் ...
இன்று காமராஜரின் நினைவு நாள். காமராஜர் அரசு வழங்கிய மதிய உணவினால் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்த 70-80 வயதினர் இன்றும் வாழ்கின்றனர். துக்ளக் குருமூர்த்தி சாட்சி. நெய்வேலி நிலக்கரித் திட்டம் காமராஜர் ஆட்சியில் வந்தது. மத்திய அரசினால் செய்ய முடியாது என்று நேரு கூற, காமராஜ், வெங்கட்ராமன், ...
எனது அருமை காமராஜுக்கு, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பிராம்மண எதிர்ப்புப் பேச்சுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன. இதைப்பற்றி நான் உங்களுக்கு முன்னமேயே எழுதியிருந்தேன். கவனித்து வருகிறீர்கள் என்று பதில் கிடைத்தது. ராமசாமி நாயக்கர் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் ...
போலி முற்போக்கு எனில் வேறு பக்கம் பாருங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை உள்ளவர்கள் மேலே வாசிக்கலாம். வடகலை ஐயங்கார் கதை: ரம்யாவிற்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன் நிச்சயம் ஆனது. பெற்றோர் பார்த்துச் செய்தது. பையன், பி.டெக், எம்.எஸ். அமெரிக்காவில் வேலை. நிச்சயம் ஆனது முதல் தினமும் பையனுடன் பேசி வந்தாள். ...
10 ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகள் நூலகம் சென்றால் - 'எழுத்தறிவித்தவன் தம்பி ஆகும்' என்று சொல்லாமல் இருக்க வேண்டுமெனில், கொஞ்சம் விழித்தெழுங்கள்.
தமிழ் அடையாறு நூலகம் சுப்பிரமணிய சிவா பாரதி பாரதிக்குத் தடை பெ.சு.மணி வீரமுரசு ச்ப்பிரமணிய சிவா
'நாலு நாளா சொல்லிண்டே இருக்கேன். முன்னாடியே வாங்கியிருக்கலாமோனோ?' மனதின் குரல் ஒலிக்கவும் இன்னும் சோகம் அதிகரித்தது. கூடவே மழை வேறு.)
சிவன் கோவில் நந்தியை நீக்கிவிடலாமா? தாயார் கையில் உள்ள தாமரைப் புவையும்..
From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...