Update your blog

If you published a post recently, provide your blog link (not blog post link) here. We'll collect your posts with higher priority!

பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!

இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை ...

இந்திய சமுதாய அமைப்பும் வரலாறும் ஒரு மார்க்சிய கண்ணோட்டம்

இந்தியாவின் வரலாற்று அனுபவத்தை ஒரு பரந்த தளத்தில் வைக்கும் வகையில், நவீன காலத்திற்கு முந்தைய உலகின் சில சமூக அமைப்புகளைப் பற்றிய சுருக்கமான ஆய்வுடன் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். உலக வரலாற்றின் அடிப்படையில் வர்க்க சமுதாயத்தின் தோற்றம் மற்றும் ஆரம்பகால அரசு உருவாக்கம் ஆகியவை, கிமு 3000-இல் ...

இந்துத்துவா வகுப்புவாதம்

விடுதலைக்கான தேசிய இயக்கம் உருவானதும் அதற்கு பிரிட்டஷ் அரசாங்கத்தின் எதிர்வினையின் ஒரு விளைவாகவும், 1906ஆம் ஆண்டு “ஆகா கான்” என்பவரது முன்முயற்சியில் முஸ்லீம் நிலப்பிரபுக்களின் ஒரு பிரிவினரால் 1906ம் ஆண்டு டாக்காவில் முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டது. முஸ்லீம் லீக் முஸ்லீம்களுக்கு தனி ...

இடது ஜனநாயக முன்னணியும் இன்றைய அரசியல் நடைமுறை உத்தியும்

நாடு முழுவதிலும் வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். ஸ்தாபனம் குறித்து கல்கத்தா ப்ளீனம் மேற்கொண்ட முடிவுகளை உண்மையாக அமலாக்குவதன் மூலம் மட்டுமே மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் அமைந்த வெகுஜன அடித்தளத்துடன் கூடிய வலுவானதொரு கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.

சி.பி.ஐ(எம்) கட்சி திட்டம் குறித்த சிறு குறிப்பு …

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கப்பட்ட 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கல்கத்தாவில் நடைபெற்ற 7வது கட்சி மாநாட்டில், கட்சித் திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1992ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 14 ஆவது கட்சி மாநாடு 1990களில் சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளில் ஏற்பட்ட ...

கல்வி, இந்துத்வா மற்றும் தேசியக் கல்விக் கொள்கை

தே.க.கொ. 2020 நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடந்த இரண்டு வருடங்களாக, கொள்கையின் முன்னுரிமைகள் எவை என நாம் காணமுடிகிறது. கல்வியை தனியார்மய/வணிகமயமாக்குவதற்கான மூர்க்கமான முயற்சிகளால், அரசின் நிதி உதவி பெறும் கல்வி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது வெட்கக்கேடானது. இணையவழிக்கல்வி அறிமுகமானது, தனியார்மயத்தை ...

ஊழியர்களை பயிற்றுவித்தல் குறித்து: லெனினின் வெளிச்சத்தில்…

ஒவ்வொரு ஊழியரும் கட்சிக்குப் பொறுப்பானவர். கட்சியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பொறுப்பானதாகும். கட்சி வளர்ச்சி, அரசியல் புரட்சியின் மீது அக்கறை இவற்றைப் பின்தள்ளிவிட்டு தன்னலம், பொறாமை, கருத்து வேற்றுமைகள், குழுவாதம், கோஷ்டிப் பிளவுகள் ஆகியவற்றை தீவிர கண்காணிப்புக்கும், உடனடியாகக் களைவதற்கும் ...

இந்தியாவின் வேளாண் பிரச்சினை குறித்து

(தோழர் சுந்தரய்யா நினைவாக பிரகாஷ் காரத் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது ...

அண்மைக்கால சர்வதேச அரசியல் நிகழ்ச்சி போக்குகள்

உ. வாசுகி உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக வளர்ச்சி விகிதம் மந்தம், பணவீக்கம், விலை உயர்வு, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உண்மை ஊதிய வீழ்ச்சி போன்றவை தொடர்கின்றன. இதனால் ஏற்படும் சுமை, உழைக்கும் மக்களின் தோள்கள் மீது ஏற்றப்படுவதும் தொடர்கிறது. அவர்களின் மீதான சுரண்டல் ...

இந்துத்துவ சக்திகள் இந்திய வரலாற்றில் செய்யும் திரிபுகள்

மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு கடந்த பல வருடங்களாகவே, இந்துத்துவா-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வரலாற்றை தங்களின் பிரச்சாரத்திற்கான முக்கியக் கருவியாக மாற்றியுள்ளன. தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், நாணயவியல், ஆவணகாப்பக ஆதாரங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக ...

வள்ளலார் – 200: சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்

வர்ணங்களின் அடிப்படையில்தான் பிறப்பு நிகழ்கிறது. ஒருவர் தான் நினைத்தாலும், வர்ணங்களை மாற்ற முடியாது. ஏன் வர்ணங்களை படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் மனுதர்மம். அதுதான் சனாதானத்தின் அடிப்படை. இதை எதிர்த்த வள்ளலாரை, சனாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று அழைப்பதன் மூலம் அவரை ...

தமிழக தத்துவ சிந்தனை: தொடக்ககாலபொருள்முதல்வாதம்

தமிழகத்தில் தொன்று தொட்ட காலம் முதலே தத்துவ சிந்தனைகள் நீடித்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். தொன்மைக்காலம் தொட்டு உற்பத்தி மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஊடாக, தத்துவ சிந்தனையும் இருந்து வந்துள்ளது. எனவே தமிழக சிந்தனையில் தத்துவம் உள்ளதா, இல்லையா என்று கேட்பதை விடவும், தமிழக தத்துவ சிந்தனையில் ...

இந்தியாவின் பெண்கள் இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்

அரசியல் சாசனம், அதன் அனைத்து வரம்புகளோடு, தங்களது உரிமைகளுக்காகவும், நீதி வேண்டியும் பெண்களின் போராட்டங்களை விரிவுபடுத்த ஊக்குவிக்கிறது. பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மலிவு விலை ரேஷன் பொருட்களை உறுதி செய்யும் பொது விநியோகத் திட்டத்தை இத்தகைய போராட்ட இயக்கங்களே கொண்டு வந்தன.

வேளாண் பிரச்சினை குறித்து – பிரகாஷ் காரத்

(பிரகாஷ் காரத் ஆற்றிய தோழர் சுந்தரய்யா நினைவு சொற்பொழிவின் சுருக்கம்) தோழர் சுந்தரய்யா வேளாண் பிரச்சினை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் புரிதலுக்கு ஆகப்பெரிய பங்களித்தவர். வேளாண் நிலைமை பற்றிய சரியான புரிதலுக்கு கிராம அளவில் நிலவும் வேளாண் உறவுகளை திட்டவட்டமாக ஆய்வு செய்வது ...

தொடங்கட்டும் கூலிக்கான வர்க்கப் போர் முழக்கம்!

கருமலையான் கூலி என்பது, உழைப்பு சக்தியின் விலைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு பெயராகும். மனிதர்களின் ரத்தத்திலும், சதைகளிலும் மட்டுமே அதனை சேகரித்து வைக்க முடிந்ததொரு தனித்துவமான ஒரு சரக்கிற்கு தரப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர் அது. உழைப்பு அதன் செயல் வடிவத்தில், இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் ...

Latest Bloggers

From Kashmir and Kanyakumari, India is a fertile land of literature forms. Here are some of the bloggers published their post recently...